ஞாயிறு, ஜனவரி 16, 2011

வேன்டுவன..!!

கவலைகளற்ற சனிக்கிழமை
ஒரு பொன் மாலை பொழுது..!!!
கொஞ்சம் தனிமை
ஒரு ஜன்னல் ஓரம்..!!!   
பறவைகளின் கீச்சொலி
வாசிக்க ஒரு புத்தகம்..!!!
என் செவிகளுக்கு மட்டும் 
இதமான இசை..!!!
இளஞ்சூட்டுடன் கொஞ்சம்
தேநீர்..!!!


என்றும் உங்கள் 
ஸ்ரீராம்..!!!