மிக நீண்ட நாட்களுக்குபிறகு இந்த வலைப்பூவில் கால்பதிக்க நேரமும் காலமும் கூடி வந்துள்ளது. சமீபத்தில் நான் ரசித்த கல்யாண்ஜி-இன் கவிதை ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ..!!!
மிக சிறிய எளிய கவிதை வரிகள் ஆனாலும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது..!!
தங்கச்சி பாப்பாவை
சுமந்துகொண்டு இருப்பது
அக்கா பாப்பா..!!
என்றும் உங்கள்..
ஸ்ரீராம்..!!