ஞாயிறு, ஜூன் 08, 2008

வைரமுத்துவின் வைர வரிகள்...

வைரமுத்துவின் அருமையான வரிகள் .... வாழ்கையின் உன்னதைதை உணர்த்தும் ....



உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு

எழுந்திரு
என் பின்னால் வா

அதோ பார்

அபாயம் அறிந்தால்
அங்குல aபுழு
மில்லிமீடறாய்
சுருள்கிறதே ! ஏன் ?

பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பரந்தடிகிறதே ! ஏன் ?

வலை அறுந்து நிலை குலைதும்
அந்த ஒரு இழை சிலந்தி
உசலாடுகிறதே ! ஏன் ?

வாழ்கைஇன்
நிமிஷ நீடிப்புகுத்தான்

தம்பி ! ! !

சாவை
சாவு தீர்மானிக்கட்டும்

வாழ்வை
நீ தீர்மானி

புரிந்துகொள்

சுடும் வரை
நெருப்பு

சுற்றும் வரை
பூமி

போராடும் வரை
மனிதன்

நீ மனிதன் ! ! !