புதன், ஜூலை 30, 2008

சில ஹைகுகள் -II

தினமும் காதலர்தினம்
வரக்குடதா என்று ஏங்குகிறான்
ரோஜா பூ வியாபாரி ! ! !


உலகின் ஜனத்தொகை
அளவிடமுடியாது
ஆனால்
உலகின் மொழி
ஒன்றுதான்
காதல் ! ! !

ஞாயிறு, ஜூன் 08, 2008

வைரமுத்துவின் வைர வரிகள்...

வைரமுத்துவின் அருமையான வரிகள் .... வாழ்கையின் உன்னதைதை உணர்த்தும் ....



உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு

எழுந்திரு
என் பின்னால் வா

அதோ பார்

அபாயம் அறிந்தால்
அங்குல aபுழு
மில்லிமீடறாய்
சுருள்கிறதே ! ஏன் ?

பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பரந்தடிகிறதே ! ஏன் ?

வலை அறுந்து நிலை குலைதும்
அந்த ஒரு இழை சிலந்தி
உசலாடுகிறதே ! ஏன் ?

வாழ்கைஇன்
நிமிஷ நீடிப்புகுத்தான்

தம்பி ! ! !

சாவை
சாவு தீர்மானிக்கட்டும்

வாழ்வை
நீ தீர்மானி

புரிந்துகொள்

சுடும் வரை
நெருப்பு

சுற்றும் வரை
பூமி

போராடும் வரை
மனிதன்

நீ மனிதன் ! ! !











சனி, மார்ச் 29, 2008

சில ஹைக்கூகள்

குழைந்தைகள்தின விழா
வேடிக்கை பார்க்கும்
பிச்சைகார சிறுமி...


மனிதம் செத்துவிட்டது
கதறும் ambulanceகு
வழிவிடாமல் செல்லும்போது


வாழ்க தாய்நாடு வளர்க தாய்நாடு
எழுதும் பேனா
made in japan...

வெள்ளி, மார்ச் 21, 2008

அனைவருக்கும வணக்கம்...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதைற்றே உலகு

உலக தமிழ்ர்கள் அனைவருக்கும் எனது கனிவான வணக்கங்கள்...

இன்த வலை பதிவு (blog) ஏனது நீண்ட நான் கனவு....
இனி வரும் நாட்களில் இதில் நாம் நல்ல கவிதைகளும் , ஹ்ய்கு களும் காணலாம்..

என்றும் உங்கள்
ஸ்ரீராம்...