வெள்ளி, டிசம்பர் 17, 2010

நான் ரசித்தவை..!!

உலக தமிழ்கள் அனைவருக்கும் எனது நெஞ்சந்த வணக்கங்கள்..!!!

மிக நீண்ட நாட்களுக்குபிறகு இந்த வலைப்பூவில் கால்பதிக்க  நேரமும் காலமும்  கூடி வந்துள்ளது. சமீபத்தில் நான் ரசித்த கல்யாண்ஜி-இன் கவிதை ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ..!!!

மிக சிறிய எளிய கவிதை வரிகள் ஆனாலும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது..!!

 தங்கச்சி பாப்பாவை 
சுமந்துகொண்டு இருப்பது
அக்கா பாப்பா..!!

மறுபடியும் மிக விரைவில் இந்த வலைப்பூவில் சிந்திப்போம்..!!

என்றும் உங்கள்..
ஸ்ரீராம்..!!