வெள்ளி, மார்ச் 21, 2008

அனைவருக்கும வணக்கம்...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதைற்றே உலகு

உலக தமிழ்ர்கள் அனைவருக்கும் எனது கனிவான வணக்கங்கள்...

இன்த வலை பதிவு (blog) ஏனது நீண்ட நான் கனவு....
இனி வரும் நாட்களில் இதில் நாம் நல்ல கவிதைகளும் , ஹ்ய்கு களும் காணலாம்..

என்றும் உங்கள்
ஸ்ரீராம்...